
இக்கண்காட்சியை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டா் திருமதி. சகிலா இஸ்ஸதீன் அவா்களின் தலைமையில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளா் எம்.ரி.எ. நிசாம் அவா்கள் ஆரம்பித்து வைக்கிறார்கள். இதில் கௌரவ அதிதிகளாக பிராந்திய சுகாதாரச் சேவைகள் பணிப்பாளா் டாக்டா். எம்.எஸ். இப்றாலெப்பை அவா்களும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ. தௌபீக் அவா்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
அனைவரும் வருகை தந்து டெங்கு தொடா்பான விழிப்புணா்வைப் பெற்று நலமோடு வாழ நம்மை வழிப்படுத்திக் கொள்வோம்.
It is very Informative and also atractive
ReplyDelete